Tuesday, 5 November 2019


In the meeting held today viz., 4-11-2019 the following points were discussed.
It was clarified to someone's query that opting for  CGHS is not compulsory. Those who want to continue under MRS scheme can continue. Shri Jayabalan shared his experience and procedure to migrating to CGHS, which is very easy. He also elaborated the treatment at CGHS, which is highly improved now. In view of present condition of BSNL he stressed to opt for CGHS medical facility.
Reminded everyone to submit their Life Certificates at Bank/Post Office etc and at Customer Service Centres for retention of Land Line.
Birthday celebration was held for the members whose birthdays fall in November.
Circle Conference will be held at Balaji Kalyana Mandapam, Chrompet on 27th & 28th of December 2019. Delegation fee of Rs. 300/- (per member) is payable when they attend our next month's meeting to be held on 2nd December.
Concluded with vote of thanks by Sri Subramaniam.


To the kind attention  of all Circle Office Bearers s and District Secretaries :-
Today  I have discussed the difficulties faced by the pensioners retired after the introduction of SAMPANN from Feb 2019 with Dy CCA Sri. Sankara pandi. He said that they can give the life certificate on completion of one year of retirement. This information  may be conveyed to all.
With warm greetings.
CIRCLE SECRETARY.

Monday, 4 November 2019

சைதாப்பேட்டை கிளையின் கூட்டம் 03-11-2019 ஞாயிற்றுக்கிழமை மாலை கிளைத்தலைவர் தோழர் சந்திரபாபு அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. கிளைசெயலர் தோழர் வீரபத்திரன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
அகில இந்திய துணைத்தலைவர் தோழர் ஜி.நடராஜன் , மாநில செயலர் தோழர் எஸ்.தங்கராஜ் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள் . ஸிஜிஹெஸ்ஸ் க்கு மாறுவது குறித்து விரிவாக பேசப்பட்டது. உறுப்பினர்கள் எழுப்பிய ஐயங்களுக்கு உரிய பதில்கள் கொடுக்கப்பட்டன.மாநில மாநாடு பற்றி மாநில செயலர் பேசினார்.
கூட்டத்தில் அகில இந்திய துணைத் தலைவர் தோழர் ஜி. நடராஜன் அவர்களின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தோழர் ஜி.என் கௌரவிக்கப்பட்டார்.
பிரதம அமைச்சர் தேசிய நல நிதியாக ரூபாய் 5,000/- அளிக்கப்பட்டது. மேலும் சென்னை மாநில மாநாட்டு நிதியாக ரூபாய் 5,000/- வசுலித்து வழங்கப்பட்டது.
மிக சிறப்பாக நடைபெற்ற இக்கூட்டத்தின் இறுதியில் தோழர் பூமால் நன்றியுரை வழங்க இனிதே முடிவுற்றது.


Saturday, 2 November 2019

தோழர்களே,
நாம் ஓய்வூதியம் பெறுகின்ற  வங்கிக் கிளை அல்லது தபால் நிலையத்தில் நாம்  உயிர் வாழ்  சான்றிதழை நவம்பர் மாதம் அவசியம் கொடுக்க வேண்டும். இல்லையெனில் டிசம்பர் மாத ஓய்வூதியம் பெறுவதில் சிக்கல் ஏற்படும் . இந்தியன் வங்கி அனுப்பியுள்ள எஸ்.எம் எஸ் பிரகாரம் நம்முடைய ஆதார் மற்றும் பாண் கார்ட் ஒரிஜினல் மற்றும் செராக்ஸ் காப்பி  வங்கி  பாஸ் புத்தகம் கொண்டு செல்ல வேண்டும் .உயிர் வாழ் சான்றிதழை கொடுத்துவிட்டு வங்கியாளர் பெற்றுக்கொண்தற்கான ஒப்புகை சீட்டு கேட்டுப் பெறவும். கடைசி நாள் வரை காத்திருக்காமல் உடனடியாக உயிர் வாழ் சான்றிதழை சமர்ப்பிக்கவும்.

மேலும் நாம் வாடகையில்லா தரை வழி தொலைபேசி சர்விஸ் கனெக்சன் வைத்திருக்கிறோம். அங்கேயும் நாம் உயிர் வாழ்  சான்றிதழை இந்த நவம்பர் மாதத்திற்குள் கொடுக்க வேண்டும். இல்லையெனில் தொலைபேசிக்கு வாடகை கட்ட வேண்டியிருக்கும்.இலவச அழைப்புகளை இழக்க வேண்டியிருக்கும்.
 PPO புத்தகத்தை எடுத்துச் சென்றால் பத்திரமாக வீட்டிற்கு கொண்டுவரவும்.


Friday, 1 November 2019


Prime Minister National  Relief Fund
has been received from following 
Chennai Telephones Branches
as follows
Villivakkam Branch  Rs....21000
Saidapet       Branch  Rs .... 5000
Chengalput  Branch  Rs....  4000.
AnnaNagar  Branch  Rs....   1000
           Total                  Rs.... 31000
This amount of Rs 31,000/- has been sent to CHQ SBI account as Second Instalment on 31-10-2019.
Already a sum of Rs 51,000/- has been sent to CHQ SBI account as First Instalment.
Thanks to all Comrades who have contributed for this noble cause.