Saturday 9 March 2019

09-03-2019 இன்று காலை 10-00 மணி அளவில் அண்ணாநகர் கிளைக்கூட்டம் நடைபெற்றது.கிளைத்தலைவர் தோழர் செல்லையா தலைமை தாங்கினார். செயலர் தோழர் சம்பத்குமார் நிகழ்ச்சிகளை வழி நடத்தினார் .

அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர் தோழர் முத்தியாலு, மாநில சங்க நிர்வாகிகள் தோழர்கள் முனுசாமி, சுப்பிரமணியன், குணசுந்தரி, ஜீவானந்தம் மற்றும்  அட்சயகுமா கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



No comments:

Post a Comment

  தோழர்களே , அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் . மேதினி போற்றும் தொழிலாளர் தினமான இன்று காலை 10-00 மணியளவில் அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தி...