Thursday, 9 February 2023

 

தோழர்களே!.
நன்றி! நன்றி! நன்றி!
08.02.2023. அன்று நடைபெற்ற மூன்றாம் கட்ட மனிதசங்கிலி போராட்டத்தில் பெருந்திரளாக  கலந்துகொண்டு வெற்றி பெறச்சசெய்த அனைத்து ஓய்வூதியர் தோழர் தோழியர்களுக்கு இரண்டு மாநில சங்கத்தின் சார்பாக 
 பாராட்டுகின்றோம்.
வாழ்த்துகின்றோம்
.S.தங்கராஜ். 
மா.செ.





No comments:

Post a Comment

  BE AWARE OF FALSE NEWS