Saturday, 14 May 2022

 MAY DAY CELEBRATION BY CHENNAI TELEPHONE CIRCLE.

தோழர்களே!

14.05.2022 அன்று காலை10.30 மணி அளவில் அண்ணா நகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் தோழர் செல்லையா கி.தலைவர் அவர்கள் தலைமையில் மே தின விழா சிறப்பாக நடைபெற்றது. மாநில செயலாளர் தோழர் s.தங்கராஜ்  முன்னிலையில் நமது சங்க கொடியை தோழர் G.நடராஜன் அ.இ.து.தலைவர் ஏற்றி வைத்தார்.நமது வேண்டுகோளை ஏற்று மாநில சங்க நிர்வாகிகள் கிளைசெயலாளர்கள் முன்னனி தோழர்கள் தோழியர்கள் உட்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். மே தின விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மாநில சங்கத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். தொடர்ந்து அண்ணாநகர் கிளையின் மாதாந்திர கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
S.தங்கராஜ். மா.செ.
14.05.2022.


No comments:

Post a Comment

  Pension Revision Case It was listed before the new bench led by Justice Anil kshetrapal under item 32-34. When it was called, DoT lawyer w...