Tuesday, 22 September 2020

 

தோழர்களே!

MRS CARD   புதுப்பித்துக்கொள்வது சம்பந்தமாக நமது CGM அவர்களுடன் பேசி உள்ளேன். கொராணா தொற்றின் காரணமாக இதுவரையில் சரியாக போக்குவத்து வசதிகள் இல்லை. குறிப்பாக செங்கல்பட்டு. காஞ்சிபுரம், திருத்தனி, திருவள்ளூர் போன்ற பல்வேறு பகுதியை சேர்ந்த தோழர்களுக்கு எந்தவிதமான போக்குவத்து வசதியும் இல்லை என்பதை தெரிவித்துள்ளோம். ஆகவே MRS  CARD  புதுப்பித்துக் கொள்வதற்கு காலஅவகாசம் நீட்டிக்கப் பட வேண்டும்  என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

நமது CGM  CHTD  பரிசீலனை செய்வதாக கூறிஇருக்கிறார் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

S.தங்கராஜ்.
மா.செ.


No comments:

Post a Comment

  Pensioners' Patrika July - August 2025 Soft Copy has been posted here under with a LINK to open it. Please click the Link and read it....