Monday, 22 June 2020


கண்ணீர் அஞ்சலி 
மைலாப்பூர் கிளை ஆயுள் உறுப்பினர் தோழர் M.ஏழுமலை  ஆயுள்உறுப்பினர் வயது 65 அவர்கள் 20.06.2020 அன்று 11 மணிக்கு உடல்நலகுறைவால் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.  
அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.
S.தங்கராஜ்
மா.செ.




No comments:

Post a Comment

  A well attended Circle Executive Committee meeting was conducted in Jivana Jyoti Hall, Pantheon Salai, Egmore Chennai -8 under the preside...