Wednesday, 22 April 2020

கண்ணீர் அஞ்சலி 
அன்பார்ந்த தோழர்/தோழியரே

நமது AIBSNLPWA CHTD மாநில துணை தலைவர் மற்றும் திருத்தணி கிளையின் தலைவருமான திரு U. பழனி DGM Retd அவர்களின் மூத்த மகன் திரு இளங்கோ அவர்கள் சிறுநீரக கோளாறினால் மரணமடைந்தார் என்பதினை மிகவும் மனவருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்

கடந்த 19−04−2020 ஞாயிறன்று திரு பழனி அவர்களின் துணைவியார் இறைவனடி அடைந்த துயரத்தில் இருந்து மீள்வதற்குள் மீண்டும் துக்கத்தில் ஆழ்ந்திருக்கும் திரு பழனி அவர்களுக்கு மாநில நிர்வாகம் தனது நெஞ்சார்ந்த இரங்கலை தெரிவிக்கின்றது.

தோழர் தங்கராஜ்
மாநில செயலாளர்

No comments:

Post a Comment

  Pension Revision Case High court order 20-05-2026 The Hon’ble Bench heard arguments from both sides. Arguments have been concluded. The Co...