சென்னையில் 03 -04 -2025 அன்று மாலை 3 -30 மணி அளவில் மத்திய அரசை கண்டித்து ஒரு தர்ணா போராட்டம் தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி சங்கங்கள் இணைந்து நடத்திய மிக பிம்மாண்டமான தர்ணா போராட்டம் பூக்கடை தொலைபேசி நிலைய வளாகத்தில் நடைபெற்றது . சுமார் 500 ஓய்வூதியர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள் . அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட படங்களும் வீடியோக்களும் இங்கே பதிவிடப்பட்டுள்ளன.
Circle President : M.Munusamy, 94449 09890, Circle Secretary : S.Thangaraj 94442 99596, Circle Treasurer : M.Kannappan 94446 48494 e-mail: chennaitelephonescircle@gmail.com Web Master : N.Mohan 80560 66995
Friday, 4 April 2025
Subscribe to:
Post Comments (Atom)
-
தோழர்கள் அனைவருக்கும் வணக்கம் . 18.06.2024 இன்று மாநில சங்கத்தின் சார்பாக திருமதி . கௌதமி Jt. CCA அவருடன் சந்திப்பு . சந்திப...
No comments:
Post a Comment