Sunday 31 March 2024

 

தோழர்களே ,

காஞ்சிபுரம் கிளையின் 3வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் 30-03-2024 மாலை 3-00 மணி அளவில் தொலைபேசி நிலைய வளாகத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது. மத்திய , மாநில சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு உரையாற்றினார்கள் 

கிளை நிர்வாகிகளாக 

தோழர் A . முனுசாமி      தலைவர் 

தோழர் M . முனுசாமி     செயலாளர் 

தோழர் V. ஜெயராமன்  பொருளாளர் 

ஆகவும் மீண்டும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் .

சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் சார்பாக பாராட்டுக்களையும் , வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.










No comments:

Post a Comment

  தோழர்களே , அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் . மேதினி போற்றும் தொழிலாளர் தினமான இன்று காலை 10-00 மணியளவில் அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தி...