Thursday 14 April 2022

 
மனம் நிறைந்த விரிவடைந்த மாநில செயற்குழு கூட்டம்.
தோழர்களே! 11.04.2022 அன்று காலை 10.30 மணிக்கு  விரிவடைந்த மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் தோழர் M.முனுசாமி அவர்கள் தலைமையில் ஜீவனஜோதி ஹால் எழும்பூரில் நடைபெற்றது. மாநில செயலாளர் தோழர் S.தங்கராஜ் அனைவரையும் வரவேற்று 27.04.2022 அன்று நடைபெற உள்ள 6-வது மாநில மாநாட்டிற்கான ஜனவரி 2018 முதல் மார்ச் 2022 வரையிலான மாநில சங்க செயல்பாட்டு அறிக்கையை சமர்ப்பித்தார். மாநில பொருளாளர் M.கண்ணப்பன் அவர்கள் தணிக்கை செய்யப்பட்ட 01.04.2017 முதல் 31.03.2022 வரையிலான வரவு செலவு கணக்கை சமர்ப்பித்தார். ஆண்டறிக்கை மற்றும் வரவு செலவு கணக்கு ஒருசில திருத்தங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டது. சார்பாளர் கட்டணம். ரூபாய் 200/.கிளை வாரியாக சார்பாளர்கள்.
1.அம்பத்தூர் 25.
2.அண்ணாநகர். 42.
3.குரோம்பேட்  70.
4.கல்மண்டபம் 27.
5.மைலாப்பூர் 33.
6.கோடம்பாக்கம் 63.
7.சைதாப்பேட்டை 22.
8.திருநின்றவூர் 31.
9.வேளச்சேரி 30.
10.காஞ்சிபுரம் 16.
11.திருத்தனி 11.
12.செங்கல்பட்டு 37.
13.வில்லிவாக்கம் 80.
14.மாதவரம் 34.
மாநாட்டை துவக்க தோழர் D.கோபாலகிருஷ்ணன். ..து.தலைவர் அவர்கள்.சிறப்பு அழைப்பாளர்கள் தோழர்கள் G.நடராஜன்,  A.சுகுமாரன். ..து.தலைவர்கள் தோழர் K.முத்தியாலு ..து.பொ.செயலர் தோழியர் V.ரத்னா. ... பொ .செயலர்.  தோழர் T.S.விட்டோபன் ..பொருளாளர்,  தோழர் V.ராமாராவ் ...பொருளாளர்.  தோழர் R.வெங்கடாசலம் மாநில செயலாளர் தமிழ் நாடு,  தோழர் V.சுந்தர் ..பொருளாளர் A.I.F.P.A. திரு.Dr.V.K.சஞ்சீவ் C.G.M.சென்னை தொலைபேசி மற்றும் திரு.இளமாறன் ஸ்ரீபாலாஜி ஹால் உரிமையாளர் திரு.காமராஜ் அவர்கள் துணை மேயர் தாம்பரம் மாநகராட்சி ஆகியோர்.
செயர்குழு கூட்டத்தில் தோழர் G.நடராஜன் ..து.தலைவர் தோழியர் V.ரத்னா ...செயலாளர் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.மாநில உதவி செயலாளர் தோழர். M.அரங்கநாதன் நன்றி கூறி செயற்குழு கூட்டத்தை முடித்து வைத்தார்
S.தங்கராஜ். மா.செ.
12.04.2022

 






No comments:

Post a Comment

  தோழர்களே , அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் . மேதினி போற்றும் தொழிலாளர் தினமான இன்று காலை 10-00 மணியளவில் அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தி...