Sunday 10 October 2021

 

தோழர்களே,
AIBSNLPWA அண்ணா நகர் கினளயின் அக்டோபர்  மாதக் கூட்டம்,          09-10-2021 (2nd Saturday)அன்று காலை 10-00மணிக்கு அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தில் நடை பெற்றது. தோழர் செல்லையா தலைமை வகித்தார்.
அஞ்சலிக்கு பிறகு  கிளை செயலரின் வரவேற்புரையில் பிரச்சனைகளை  சுருக்கமாக எடுத்துரைத்தார்.
Pension Anomaly உத்தரவால் பயன் பெறும் தோழியர்கள்
A. இந்திரா மற்றும் விஜயலட்சுமி வெங்கடராமன் ஆகியோர்  பொன்னாடை போர்த்தி கௌரவிக்க பட்டனர். தோழியர் ஜானகி கிருஷ்ணசாமி அவர்கள் கலந்து கௌள்ளவில்லை. அகில இந்திய துணை தலைவர் G. நடராஜன், மத்திய சங்க பொருளாளர்
T.S. விட்டோபன் ,மாநில துணைதலைவர் மூர்த்தி , மாநில பொருளாளர் M . கண்ணப்பன்  சிறப்புரை ஆற்றினர்.
8 புதிய தோழர்கள் சங்கத்தில்  இணைந்தனர். Pension Revision, Pension Anomaly போன்ற பிரச்னைகள் பற்றிய விளக்கங்கள் அளிக்கப்பட்டன.  
கிளை மாநாட்டை 2021 டிசம்பர் அல்லது 2022 ஜனவரி   மாதத்தில். நடத்துவது என ஒரு மனதாக முடிவடுக்க பட்டது.
 65 தோழர்கள் பங்கேற்றனர்
தோழர்அக்ஷய் குமார் கிளை உதவி செயலர்  அவர்களின் நன்றியுரையுடன் கூட்டம் முடிந்தது.
அடுத்த கூட்டம்!
November 13-11 2021,  2nd saturdy! அன்று நடைபெறும் என்று அறிவிக்கபட்டது.   
கூட்டத்தில் எடுக்கபட்ட, சில புகைப்படங்கள் கீழே காணலாம்.
V. N. சம்பத்குமார்
கிளை செயலாளர்


No comments:

Post a Comment

  தோழர்களே , அனைவருக்கும் மே தின வாழ்த்துகள் . மேதினி போற்றும் தொழிலாளர் தினமான இன்று காலை 10-00 மணியளவில் அண்ணாநகர் தொலைபேசி நிலைய வளாகத்தி...