Friday 3 July 2020

தோழர் பரத்ராஜன் CSS , வில்லிவாக்கம்  கிளை உறுப்பினர்
31-05-2012 ல்  ஒய்வு பெற்றவர் . 02-07-2020 அன்று இதய கோளாறு காரணமாக இயற்கை எய்திவிட்டார் .இறுதி சடங்குகள் இன்று (03-07-2020) காலை நடைபெற்றன 
அவரை பிரிந்து வாடும் அவர் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவர் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

                    One Crore Coin: A Symbol of Commitment and Trust* The ability to raise one crore in just 40 days for the legal fund to...