அண்ணா நகர்.கூட்டம் , கிளை உப தலைவரும் மாநில நிர்வாகியுமான தோழர் அட்சய குமார் தலைமையில் நடைபெற்றது. கிளைச் செயலர் தோழர் சம்பத்குமார், வில்லிவாக்கம் கிழைச் செயலர் தோழர் வைத்தியநாதன், மாநில நிர்வாகிகள் தோழர்கள் கண்ணப்பன், ஜீவானந்தம், அகில இந்திய பொருளாளர் தோழர் விட்டோபன் சிறப்புரை ஆற்றினார்கள்
No comments:
Post a Comment